தொகுப்பு | மாமனிதன் pirapakaran RSS feed for this section

மாமனிதன்

22 டிசம்பர்
சிங்கமே வா!

புலியாய் புறப்படு!

இருப்பது ஓர் உயிர்!

அது தமிழுக்காக போகட்டும்!

தமிழனுக்காக போகட்டும்!

என்று மொழிந்தவனே ….

எதிர்கால சரித்திரமோ,

இந்த இனவெறியர்களையும்,

இணைந்து நின்ற குள்ளநரிகளையும்,

நயவஞ்சகர்கள், நாணயமற்றவர்கள்;

சொந்த இனத்தையே

காண்டிக்கொடுத்த துரோகிகள்

என்று பட்டியலிட்டு காறிஉமிழும்போது,

தன் இன விடுதலைக்காய்,

தன் இனத்தின் சுதந்திரமான,

சுயமரியாதைக்கான வாழ்க்கைக்காய்

போராடிய உன்னை மாமனிதன் என்று

என்றென்றும் பாராட்டும்.”