தயவு செய்து
கோபத்தோடு
எனை விட்டு பிரியாதே
ஏனெனில்
நம்முள்
உண்டான கோபத்தை கூட
நான் பிறருடன்
பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை
-யாழ்_அகத்தியன்
Δ
பின்னூட்டமொன்றை இடுக