வாய் ஓயாமல் பேசும் பெண்கள்
வாயாடி என்றால் …. நீ கண்ணாடி !!! எனக்கு பேராசையெல்லாம் எதுவும் கிடையாது உன் பெயருக்கு பின்னே என் பெயர் வரவேண்டுமென்கிற பெயராசைதான் உண்டு ! -ஷிப்லி |
பெயராசை
16 ஜனகனவுகளுள் வீழ்வோம்
16 ஜனமன்மதப் போரின்
வியூகமிது சுற்றி வளைக்க… சுற்றி வளைக்க… சுகம் என்கிறது மனசு! காதலித்துத் தீர்ப்போம் காத்திருந்த வலிகளை வா! விழிகளை மூடி கனவுகளுள் வீழ்வோம்! -முகமத் நியாஸ் |
வண்ணத்துப் பூச்சிகள்
16 ஜனபுள்ளிகள் போட்ட
ஆடையில் உன்னைப் பார்த்த பிறகு வண்ணத்துப் பூச்சிகள் ஒன்றும் அழகாகத் தெரிவதில்லை எனக்கு! |
காதல்மட்டும்
15 ஜனஉன்னை தவிர
வேறெதையும் கண்டிராத என் கண்களுக்கு உன் கண்களில் இருந்த காதல்மட்டும் தெரியாமல்போனதெப்படி? -மகேந்திரன்.பெ |
வியர்வைத்துளிகள்
15 ஜனகாதலியே
நிலவில் தண்ணீர் உண்டு உன் முகத்தில் வியர்வைத்துளிகள்… -நிந்தவூர் ஷிப்லி |
தூங்கிய இரவுகள்
15 ஜனஇரவில் நிலவில் நீ சொன்ன வார்த்தைகள்தான் என் வீடு முழுவதும் சிதறிக்கிடக்கிறது சின்னச் சின்ன நட்சத்திரங்களாய் தன்னை மறந்து -ஸ்ரீமதி. |
நீயில்லாத என் மனசு
15 ஜன உலர்ந்து போகட்டும்
நிலா.. உதிர்ந்து போகட்டும் நட்சத்திரங்கள்.. குயில் ராகமிழக்கட்டும்.. முற்றத்து ரோஜா திட்டித் தீர்க்கும் இப்படித்தான் -முகமத் நியாஸ் |
வதந்தியாய்
15 ஜன நம் உள்ளங்கள்
சேர்ந்த சேதி ஊருக்கு மட்டும் ஏன் வதந்தியாய் போயிற்று!? -முகமத் நியாஸ் |
காதலியின் பெயர்
15 ஜனதன் பெயரை
பிழையாக எழுதிக் கொண்டிருந்த அழகாய் எழுத கற்றுக் கொடுத்தேன் பெயரும் அது என்பதால் -யாழ்_அகத்தியன் |